புதுடில்லி: ‛‛நவ.,29ல் துவங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும்,” என்ற நம்பிக்கை உள்ளதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர் நவ.,29ல் துவங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும் என நம்பிக்கை உள்ளது. அனைத்து விவகாரங்கள் குறித்தும், தொகுதிகளில் எம்.பி.,க்கள் செய்த பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும்.
மக்கள் பிரதிநிதிகள், அவைக்கு உள்ளேயும், வெளியேயும் நேர்மறையான விஷயங்களை பற்றி மட்டுமே பேச வேண்டும். நாடே உயர்ந்தது. நமது நாட்டை விட வேறு நாடு உயர்ந்தது இல்லை என அனைவரும் நம்ப வேண்டும். இவ்வாறு ஓம் பிர்லா கூறினார்.
புதுடில்லி: ‛‛நவ.,29ல் துவங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்கும்,” என்ற நம்பிக்கை உள்ளதாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.