ஒரு
ஹிந்துத்துவவாதி தான் மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார். காந்தி உயிருடன்
இல்லை என, ஹிந்துத்துவவாதிகள் எண்ணுகின்றனர். உண்மை இருக்கும் இடத்தில்
காந்தி வாழ்கிறார்.
ராகுல், லோக்சபா எம்.பி., – காங்.,
தொப்பியில் ரத்தக் கறை!
உத்தர பிரதேசத்தில் 2013ல் சமாஜ்வாதி ஆட்சியின்போது, முசாபர்நகரில் நடந்த வன்முறையில் ராம பக்தர்கள் 60 பேர் கொல்லப்பட்டனர். சமாஜ்வாதி கட்சியினர் அணிந்துள்ள தொப்பியில், ராம பக்தர்களின் ரத்தக் கறை படிந்துள்ளது.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர்,
பா.ஜ.,உண்மையான ஹிந்துவா?
பாகிஸ்தான் உருவாக காரணம், முகமது அலி ஜின்னா. ஒரு உண்மையான ஹிந்துத்துவவாதி என்பவர், ஜின்னாவைத் தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்; மஹாத்மா காந்தியை கொன்றிருக்கக் கூடாது
.சஞ்சய் ராவத், மூத்த தலைவர், சிவசேனா
ஒரு
ஹிந்துத்துவவாதி தான் மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார். காந்தி உயிருடன்
இல்லை என, ஹிந்துத்துவவாதிகள் எண்ணுகின்றனர். உண்மை இருக்கும் இடத்தில்
காந்தி வாழ்கிறார்.ராகுல், லோக்சபா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.