“இபிஎஸ் அணிக்கு இரவு 12 மணி வரைதான் கெடு; கட்சியைக் கைப்பற்ற நினைத்தால்..!” – கு.ப.கிருஷ்ணன் அதிரடி | ops supporter former admk minister krishnan warns eps team

கரூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த, ஓ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரட்டை…

`டெல்லி முதல்வரை சுட்டுக்கொல்லப்போகிறேன்’- கட்டுப்பாட்டு அறைக்கு வந்த பரபரப்பு ஃபோன்கால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுட்டு கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த நபரை நள்ளிரவு வரை தேடி போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று…

தமிழகத்தின் வருவாய் ஆதாரங்களை பெருக்கியதற்கு பாராட்டு| Appreciation for increasing the revenue sources of Tamil Nadu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த 2022 –…

உதயநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சி; தேசியகீதம் ஒலித்தபோது போன் பேசிய எஸ்.ஐ சஸ்பெண்ட்! – நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த…

விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த வழக்கு… சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமீன்!

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு இன்று, டெல்லி பாட்டியாலா…

மத்திய பட்ஜெட் இன்று பார்லி.,யில் தாக்கல்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா?| Will the income tax exemption ceiling be raised?

புதுடில்லி:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால் வரி குறைப்பு, வருமான வரி…

ஓசூர்: 20 டன் ரேஷன் அரிசி கடத்தியபோது மாரடைப்பால் டிரைவர் பலி! – போலீஸார் விசாரணை |lorry Driver dies of a heart attack near Hosur who smuggled 20 tons of ration rice

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒரு லாரி பல மணி நேரமாக நிற்பதாகவும், லாரியை…

குஜராத் மோர்பி பாலம் வழக்கு – ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்

குஜராத் மாநிலம் மோர்பி பாலம் இடிந்து விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேல், மோர்பியில்…

இலங்கை ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் மாஜி அதிபர்| இலங்கை ‘ஈஸ்டர்’ தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் ‘மாஜி’ அதிபர்

கொழும்பு, இலங்கையில், 2019 ‘ஈஸ்டர்’ தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால…

பழனி: `கருவறைக்குள் நுழைஞ்சிட்டாங்க; மீண்டும் கும்பாபிஷேகம் தேவை’- குருக்கள் சர்ச்சை ஆடியோ

பழனி கோவில் கருவறைக்குள் முக்கிய நபர்கள் முதல் பலரும் நுழைந்து ஆகம‌விதி மீறியது உண்மை என்றும், பழனி கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நடத்தப்படவேண்டும்…