பா.ம.க., புதிய நிர்வாகிகள் பதவியேற்பு| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ம.க., புதிய நிர்வாகி கள் அறிமுகம், மற்றும் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.வழுதாவூர் சாலையில் உள்ள…

அனல் பறக்கும் இன்று துவங்கும் பார்லி., கூட்டத்தொடரில் விவாதங்கள்

புதுடில்லி:பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, விவசாய சட்டங்கள் ரத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத் தவிர,…

கஜானா காலி!| Dinamalar

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளித்தோம். இதை செய்தால் அரசின்…

திரிபுரா உள்ளாட்சி தேர்தல் அள்ளியது ஆளும் பா.ஜ.,| Dinamalar

அகர்தலா-திரிபுராவில் 222 இடங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆளும் பா.ஜ., 217 இடங்களை வென்று அசத்தியது; ஐந்து இடங்களில் மட்டுமே மற்ற…

காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் திரிணமுல் காங்கிரஸ்| Dinamalar

புதுடில்லி: ‛‛டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் நாளை (நவ.,29ம் தேதி) கூட்டும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்,” என்று திரிணமுல் காங்கிரஸ்…

‛மன் கி பாத் நிகழ்ச்சியை அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தியதில்லை: ஜே.பி.நட்டா| Dinamalar

புதுடில்லி: ‛‛பிரதமர் மோடி ‛மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியை ஒருபோதும் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தியது இல்லை,” என்று பா.ஜ., தேசியத்…

பார்லி.,யில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.,29) துவங்க உள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு…

இப்போது இருக்கும் நிலையில், 2026 வரை, அ.தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதே பெரிய வேலை…| Dinamalar

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: நாங்கள் 30 ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டுள்ளோம். பத்தாண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். எங்கள் வெற்றி…

சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர்| Dinamalar

போபால் : மத்திய பிரதேசத்தில் உயர் சாதி பெண்கள் குறித்த சர்ச்சை கருத்துக்கு அம்மாநில அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். ம.பி.,யில் முதல்வர்…

பத்திரிகையாளர் மீது வழக்கு: ஆய்வுக்கு முதல்வர் உத்தரவு| Dinamalar

அகர்தலா : பத்திரிகையாளர் உட்பட மூவர் மீது தொடரப்பட்டுள்ள தேச விரோத வழக்கை மறுஆய்வு செய்யும்படி போலீசாருக்கு, திரிபுரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.…